×

அதிகரிக்கும் வெயில்; கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை!

கேரள: அதிகரிக்கும் வெயில் காரணமாக கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்துக்கு பின் கேரள அரசு அறிவிப்பு. காலை 11 மணி முதல் 3 மணி வரை கோடைகால விடுமுறை வகுப்புகளை நடத்தவும் தடை. காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

 

The post அதிகரிக்கும் வெயில்; கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kerala Government ,
× RELATED கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு,...